Wednesday, May 9, 2018

பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

பத்துப்பாட்டு நூல்கள் 
  1. திருமுருகாற்றுப்படை (புலவராற்றுப்படை) - நக்கீரர் (சங்ககாலப் புலவர்)
  2. பொருநராற்றுப்படை   - முடத்தாமக் கண்ணியார்
  3. சிறுபாணாற்றுப்படை - இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
  4. பெரும்பாணாற்றுப்படை     - கடியலூர் உருத்திரங் கண்ணனார்
  5. முல்லைப்பாட்டு - நப்பூதனார்                         
  6. மதுரைக் காஞ்சி - மாங்குடி மருதனார்                 
  7. நெடுநல்வாடை  - நக்கீரர் (சங்ககாலப் புலவர்)     
  8. குறிஞ்சிப் பாட்டு - கபிலர் (சங்ககாலப் புலவர்)               
  9. பட்டினப் பாலை - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
  10. மலைபடுகடாம்(கூத்தராற்றுப்படை) - பெருங்கௌசிகனார் 

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் 

1. நாலடியார்  - சமணமுனிவர்கள்
2. நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்
3. இன்னா நாற்பது - கபிலர்

4. இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
5. திரிகடுகம் - நல்லாதனார்
6. ஏலாதி - கணிமேதாவியார்
7. முதுமொழிக்காஞ்சி - கூடலூர்க்கிழார்
8. திருக்குறள் - திருவள்ளுவர்
9. ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார்
10. பழமொழி - முன்றுரை அரையனார்
11 சிறுபஞ்சமூலம் - காரியாசான்
12. ஐந்திணை ஐம்பது - பொறையனார்
13. ஐந்திணை எழுபது - மூவாதியார்
14. திணைமொழி ஐம்பது - கண்ணஞ் சேந்தனார்
15. திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார்
16. கைந்நிலை - புல்லங்காடனார்
17. கார்நாற்பது - கண்ணங்கூத்தனார்
18. களவழி நாற்பது  - பொய்கையார்
எட்டுத்தொகை நூல்கள்
1.நற்றிணை 2.குறுந்தொகை 3.ஐங்குறுநூறு 4.பதிற்றுப்பத்து 5.பரிபாடல் 6.கலித்தொகை 7.அகநானூறு 8.புறநானூறு அகப்பொருள் பற்றியவை: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, 
கலித்தொகை, அகநானூறு. புறப்பொருள் பற்றியவை : புறநானூறு, பதிற்றுப்பத்து. அகமும் புறமும் கலந்து வருவது:பரிபாடல்.

No comments:

Post a Comment