சிந்துவெளி நாகரிகம் - 6 ஆம் வகுப்பு சமச்சீர்
- சிந்து சமவெளி நாகரிகமே இந்திய நாகரிகத்தின் தொடக்கமாக விளங்குகின்றது .
- ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது 1856 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சிந்து நதியின் கிளை நதியான ராவி நதிக்கரையில் இருப்புப்பாதை அமைத்தனர் .
- 1921 இல் அகழ்வு ஆராய்ச்சியாளர்கள் அதே பகுதியை அகழ்வு ஆராய்ச்சி செய்து தொன்மை இந்தியாவின் முதுபெரும் நகரம் என்பதைக் கண்டறிந்தனர் .
- ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு புதையுண்ட நகரம் என்பது பொருள்
- மொஹஞ்சதாரோ என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு இடுகாட்டு மேடு என்பது பொருள் .
- சிந்துவெளி மக்கள் டெர்ராகோட்டா எனப்படும் சுடுமண்பாண்டம் செய்வதில் வல்லவர்கள் .
No comments:
Post a Comment