Monday, May 14, 2018

சிந்துவெளி நாகரிகம் - 6 ஆம் வகுப்பு சமச்சீர்

  • சிந்து சமவெளி நாகரிகமே இந்திய நாகரிகத்தின் தொடக்கமாக விளங்குகின்றது .
  • ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது   1856  ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சிந்து நதியின் கிளை நதியான ராவி நதிக்கரையில் இருப்புப்பாதை அமைத்தனர் .
  •   1921  இல் அகழ்வு ஆராய்ச்சியாளர்கள் அதே பகுதியை அகழ்வு ஆராய்ச்சி செய்து தொன்மை இந்தியாவின் முதுபெரும் நகரம் என்பதைக் கண்டறிந்தனர் .
  • ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு புதையுண்ட நகரம்  என்பது பொருள்
  • மொஹஞ்சதாரோ என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு இடுகாட்டு மேடு என்பது பொருள் .
  • சிந்துவெளி மக்கள் டெர்ராகோட்டா எனப்படும் சுடுமண்பாண்டம் செய்வதில் வல்லவர்கள்  .

No comments:

Post a Comment