Tuesday, June 5, 2018

கடலூர் அஞ்சலையம்மாள் - சமச்சீர் பாடம்

கடலூர் அஞ்சலையம்மாள்
  • 1890 – ல் கடலூரில் உள்ள முதுநகரில் பிறந்தார்
  • நீலன் சிலை அகற்றும் போராட்டம், உப்பு காய்ச்சும் போராட்டம் வெள்ளையனே வெளியேறு இயக்கம் முதலிய போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்
  • வேலூர்  சிறையில் இருந்த போதுகருவுற்ற நிலையில் இருந்த இவரை ஆங்கிலேய அரசு வெளியில்  அனுப்பிவிட்டுமகப்பேற்றிற்குப் பின் மீண்டும் சிறையில் அடைத்தது.
  • நீலன் சிலையை  அகற்றும் போராட்டத்தில் தனது 9 வயது மகளையும் ஈடுபடுத்தினார். இவருடன் இவர் மகளும்  சிறைத்தண்டனை பெற்றார்.
  • காந்தியடிகள்  சிறையில் வந்து பார்த்துஇவரின் மகள் அம்மாக்கண்ணுவை தன்னுடன் அழைத்து சென்று  வார்தாவில் உள்ள ஆசிரமத்தில் படிக்க வைத்து அவருக்கு லீலாவதி எனப்பெயரும் இட்டார்.
  • காந்தியடிகள் அஞ்சலையம்மாலை தென்னாட்டின் ஜான்சிராணி என்று அழைத்தார்

No comments:

Post a Comment