ஆசிரியர் குறிப்பு: க.சச்சிதானந்தன் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்
- இயற்பெயர் - க.சச்சிதானந்தன்
- ஊர் - இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பருத்தித்துறை
- பணி- ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார்
- புலமை - தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தார்
- படைப்புகள் - ஆனந்தத்தேன்(கவிதைத்தொகுதி-1954), அன்னபூரணி(புதினம்), யாழ்பாணக்காவியம்
- சிறப்பு - மகாவித்துவான் நவநீதகிருட்டின பாரதியின் மாணவர். இவர் தம் பாடல்களில் கம்பனின் மிடுக்கையும், பாரதியின் சினப்போக்கையும் ஒருமித்துக் காணலாம்.
No comments:
Post a Comment